Publications

Ilavenil Issue - 23

மீண்டும் இன்னொரு முறை

மீண்டும் இன்னொரு முறை

- துசியந்தி ராஜராஜன் -   முழக்கம் பெரு முழக்கம் பேரழிவுக்கான அறிகுறி போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது. யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே  மூள வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய குருதி ஆறாகப்...

ஊபர் ஈட்ஸ்

ஊபர் ஈட்ஸ்

- ஜேகே - நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள்....

மலரின் ஓவியம்

மலரின் ஓவியம்

-மோஷிகா- மலரின் ஆசிரியர், சிறார்களிடம் அவர்களின் குடும்பத்தாரை வரையச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, மலரால் மட்டும் அவளையும் அவளது பெற்றோரையும் வரைய முடியவில்லை. இருப்பினும் மேசையில் குவிந்திருந்த வண்ணங்களைக் கண்டதும் அவளுக்கும் வரைய ஆசையாக...

சிந்திக்க

சிந்திக்க

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் - சிட்னியின் கோடைக் காலத்திலே அதிகாலை கலா வீட்டு விறாந்தையிலே அமர்ந்திருந்தாள். இளமஞ்சள் வெய்யில் இதமான உஷ்ணத்தைப் பரப்பியது. முற்றத்துச் செடிகள் மலர்ந்து அழகு காட்ட, அருகிலிருந்த மல்லிகை மணம் கலாவிற்கு ஒரு வித மயக்கத்தை ஊட்டியது. 76...

தமிழர் அரசியல்

தமிழர் அரசியல்

- ச. சத்தியன் - பத்து வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, வேலை தேடி அலைந்து, பல தடைகளின் பின் ஒரு வேலையில் இணைந்தேன். புதிய நாடு, புரியாத மொழி, புதிய பண்பாடு, பழக்கவழக்கங்கள் எனப் பல நடுக்கங்களுடன் முதல் நாள் வேலையில் நுழைந்தேன். ...

அவுஸ்திரேலியத் தமிழ்ச் செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை

அவுஸ்திரேலியத் தமிழ்ச் செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை

-எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல்- எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச்...

தாய்மையும் தந்தைமையும்

தாய்மையும் தந்தைமையும்

- சரணியா சத்தியன் - இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என்...

Collins Street – Knife fight in the prison yard

Collins Street – Knife fight in the prison yard

-Maya Shanmugan- The glass ceiling is often invisible, but often still very present in today’s society. This is the reality of corporate law, where a certain type of lifestyle and personality is expected of everyone. Racism, classism and sexism are often not...

இடைநடுவில்

இடைநடுவில்

- ஜீவிகா விவேகானந்தன்- அவள் தன்னை ஒரு  மரமென்று  நினைத்திருந்தாள் சொந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து    புதிய நிலத்தில் மீண்டும் வேரூன்றி அந்த நிலத்து விருட்சங்களின் விதானங்களை  அண்ணாந்து பார்த்தபடி  அவற்றின் விசால நிழல்களைத்...

In Between

In Between

She thought of herself as a treeUprooted from her homeRerooted in a new landLooking upon the native treesTrying to grow out of their shadows“Well, that’s not true!”She tells herself“I am a driftwood.”Floating on the ocean wavesFar away from homeSearching for a...

ஆயிரம் கண்கள் எம்மேல்

ஆயிரம் கண்கள் எம்மேல்

- வினுசாகினி ராஜராஜன் - கூண்டுக்குள் சிக்கிய பறவைகள் நாம். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழும் நாம், எம் ஆசைகளையும் விருப்பங்களையும் முன்னிலையில் வைத்திருக்கவேண்டும்.  பாடசாலை, பல்கலைக்கழகம், வேலைத் துறைகள் என்று வாழ்க்கை முழுவதும்...

Life goes by

Life goes by

 - Aaranan Mathiyalagan - Everything quickly passes by. You can’t even comprehend What’s going on around you? Your name echoes everywhere. You know they’re coming But… You can’t face them. You could be a thousand miles From home. Your name still follows me. The whole...

என் ஆருயிர்ச் செல்வங்களுக்கு

என் ஆருயிர்ச் செல்வங்களுக்கு

- தாமரை மதியழகன் - என்னடா திடீரென அம்மா கடிதம் மூலம் பேசுகிறா என யோசிக்கிறீர்களா? புத்தருக்கு போதிமரத்தின் கீழ் கிடைத்த ஞானம் எனக்கு எங்கள் வீட்டு வசிப்பறையில் கிடைத்ததன் பயனே இந்த மடல்.    அன்றொருநாள் ஏதோ ஒரு கதையில் நீங்கள் "எப்படியம்மா உங்களை நாங்கள் வயோதிபர்...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

- சாருகா  சிவசுதன் - எனக்குச் சிறு வயதிலிருந்தே எனது பாட்டா பாட்டியுடன் சேர்ந்து வாழும் மிகவும் அருமையான அனுபவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. விரைவில் மாறிவரும் எமது நவீன உலகில் இப்படிப்பட்ட ஒரு அரிய அனுபவத்தைப் பெற்றது எனக்குக் கிடைத்த வரம் என்றே கூறுவேன். சமயங்களில்...

குழந்தைகளின் நடத்தைகளை நாம் எவ்வாறு அணுகுவது? – ஒரு பொது மருத்துவரின் பார்வை

குழந்தைகளின் நடத்தைகளை நாம் எவ்வாறு அணுகுவது? – ஒரு பொது மருத்துவரின் பார்வை

How do you deal with behavioural issues in early childhood? - A General practitioner’s view- -மருத்துவர் சிவகாமி ஐங்கரன் - ஏழு வயதுக் குழந்தை அவருக்குக் கூச்ச சுபாவம் (shy) அதிகம். பேசுவதற்குச் சற்றுச் சிரமப்படுவார். பள்ளியில் ஆசிரியர்கள் இதனை அவதானிக்க ஆரம்பித்தனர்....

பிள்ளை வளர்ப்பு – ஒரு பிள்ளையின் பார்வையில்

- அபிதாரணி சந்திரன் - நாம் வாழும் சமுதாயம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. நவீனமயமாக்கத்தினால் மருத்துவம், விஞ்ஞானம், அன்றாட வாழ்க்கைமுறைகள் போன்றவை மாறிக்கொண்டு வருகின்றன. இப்பட்டியலில் குழந்தை வளர்ப்பும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக மிக...

பறத்தல் இனிது

பறத்தல் இனிது

எங்கள் வீட்டு முன்றிலில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குருவிகள் கூடு கட்டும்.  தேடித் தேடி தும்பும் தடிகளும் கொண்டுவந்து கூட்டை அமைக்கும். பெண் குருவி முட்டையிட்டு அடை காக்கும்போது ஆண் உணவு தேடிக்கொண்டுவரும். குஞ்சுகள் பொரித்தபின்னர் இரண்டு குருவிகளுமே அலைந்து...

சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் 

சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் 

பொன்னியின் செல்வன் நாவல் எழுபது ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி, இன்னமும் கொண்டாடப்படும் நாவலாக இருந்துவருகிறது. ஆரமப்த்தில் தொடராக வெளிவந்து, பின்னர் நாவல், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஒலிப்புத்தகம்  என்று பல்வேறு ஊடக வடிவங்களைப் பெற்று மக்களைச்...

பெற்றோரின் அதீத பாதுகாப்பு அவசியமா?

பெற்றோரின் அதீத பாதுகாப்பு அவசியமா?

என்னுடைய நண்பனின் பெயர் குகன். குகன் ஒரு புத்திசாலி. அவனை நான் முதல் முதலாக பத்து வயதில்தான் சந்தித்தேன். பாடசாலையில் எந்தச் சோதனை வந்தாலும்கூட குகன் அதில் நூறு சதவீதம் பெறுவதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவனின் பெற்றோர்கள் எப்போதும் மிகக் கண்டிப்பாக இருப்பதனால் அவனால்...

ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை

ஆசிரியர் தலையங்கம் – இருமொழிக்கூடுகை

வணக்கம். மறுபடியும் ஒரு இளவேனில் இதழோடு உங்கள் அனைவரோடும் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  சிறுவர்முதல் பெரியவர்வரை நாமெல்லாரும் நம் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள இளவேனில் சஞ்சிகை எப்போதும் துணை நின்றிருக்கிறது. இளையோர் ஆக்கங்கள், இளைஞர் கட்டுரைகள்,...